டெல்லிக்கு பறந்த முன்னாள் முதல்வர்.. குழப்பத்தில் இபிஎஸ்!! வாக்கை மீறிய பாஜக!!
ADMK BJP: அதிமுகவின் மூத்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த கட்சி தனது தனிப்பெரும்பான்மையை இழந்து விட்டது. ஜெயலலிதாவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமருவது என்ற பிரச்சனை மேலோங்கி இருந்த நிலையில், பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இவர் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்ததே அங்கு பிரிவினைகளும், உட்கட்சி மோதலும் ஏற்பட தொடங்கிவிட்டது. அந்த வகையில் முதலில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், பின்னர் ஒபிஸ்யையும் நீக்கினார். … Read more