காங்கிரஸா அதிமுகவா.. எந்த திசையில் திரும்புவது.. திணறும் தலைவர் விஜய்!!

Congress AIADMK .. which direction to turn .. stifling leader Vijay !!

ADMK TVK CONGRESS: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், யாரும் அசைக்க முடியாத இடத்திலும்  இருப்பவர் தான் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியதிலிருந்தே அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக இன்னும் உச்ச நிலையை தான் எட்டியுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் விஜய் அதற்கு இணங்கி வருவதாக தெரியவில்லை. விஜக்கு … Read more

நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கிளம்பியுள்ளனர்.. விஜய் பேரை சொல்வதற்கு கூட அஞ்சும் திமுக கூட்டணிகள்!!

I am the next Chief Minister of Tamil Nadu. DMK alliances are afraid to even mention the name Vijay!!

TVK DMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை விட தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தான் அன்றாடம் வந்த வந்த வண்ணம் உள்ளது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். எங்கள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க  முடியாத கட்சியாக … Read more

விஜயகாந்திடம் காண்பித்த வியூகத்தை விஜய்யிடமும் முயற்சிக்கும் அதிமுக.. சிக்குவாரா விஜய்!!

AIADMK will try the strategy shown to Vijayakanth.. Chikuwara Vijay!

ADMK  TVK: தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே தவெகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய்யுடன் கூட்டணியில் சேரும் கட்சி தேர்தலில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர வாய்பிருக்கிறது. இதன் காரணமாக அதிமுக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு விஜய்யும் அரைமனதாக சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணியில் சேர்ந்தால் அவருக்கும் விஜயகாந்தின் நிலைமை … Read more

அபேஸ் ஆகும் அதிமுக கோட்டை.. தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

AIADMK fortress is an abbey.. Edappadi Palaniswami in distress!!

ADMK DMK: அதிமுகவின் கோட்டை என்றாலே நம் நினைவிற்க்கு வருவது சேலம் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி தான். சேலம் எடப்பாடி பழனிசாமியின் பூர்விகம் என்பதால் இங்கு காலூன்ற முடியாது என்பதை அறிந்த திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 25 வருடங்களாக அதிமுக தான்  இங்கு நிலை பெற்று வருகிறது. அதிலும் 2011 தொடங்கி 2021 சட்டமன்ற  தேர்தல் வரை … Read more

மதுரை மேற்கு தொகுதியில் காலூன்றும் திமுக.. இலவச பொருட்கள் மூலம் மக்களை ஈர்க்கும் பணியில் மும்முரம்!!

DMK has a foothold in Madurai West Constituency.. Busy in attracting people with free items!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கி வருவதால் அதிமுக தமிழகத்திலுள்ள தொகுதிகள் அனைத்தையும், தன்  வசப்படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளுக்கும் மேலாக இபிஎஸ் சுற்றுப்பயணம்  செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி பல வருடங்களாக அதிமுக வசம் உள்ளது. இதனை … Read more

எடப்பாடியில் நிறுத்தப்படும் திமுக வேட்பாளர் இவர் தான்.. புது முகத்தை மாற்றிய திமுக தலைமை!!

This is the DMK candidate who will be stopped in Edappadi.. The new face of the DMK leader!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவும், திமுகவும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதை பற்றியும், மக்களை  சந்திக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் கோட்டையாக அறியப்படும் சேலத்தில் வெற்றி பெற வேண்டுமென திமுக பல வருடங்களாக முயற்சித்து வருகிறது. ஆனால் அது ஈடேரிய பாடில்லை. அவர்களின் பகல் கனவு பலிக்காது என்ற நம்பிக்கையில் அதிமுகவும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அவர் … Read more

சிபிஐ விசாரணை விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதற்காக தான்.. மக்களுக்காக அல்ல.. உமாபதி விளக்கம்!!

CBI investigation is to save Vijay's image.. not for people.. Umapati explains!!

TVK : கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி பல்வேறு அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்கள் கிளம்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில், விஜய் உச்சநீதிமன்றத்தை அடைந்ததன் முக்கிய நோக்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு தெரிவித்திருந்த கடுமையான கருத்துக்களை நீக்கச் செய்வதே என்று கூறினார். இது வழக்கின் விசாரணை குறித்து அல்ல, அவரின் தனிப்பட்ட மரியாதையும், அரசியல் இமேஜையும் காப்பாற்றும் முயற்சி என்று அவர் … Read more

இறுதி முடிவில் பிரேமலதா.. எம்.பி பதவி யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி!!

In the end Premalatha.. alliance with whoever gives MP post!!

DMDK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் விஷயம், தவெக, பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை காட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான். தற்போது தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாமகவும் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தேமுதிக யார் பக்கம் செல்வதென்று  தெரியாமல் யோசித்து வருகிறது. ஏற்கனவே … Read more

நாங்க விசாரிச்ச விஜய்க்கு எதிராக தான் தீர்ப்பு வரும்.. சட்டசபையில் பளிச்சென்று பேசிய ஸ்டாலின்!!

The verdict will be against Vijay who we investigated.. Stalin spoke brilliantly in the assembly!!

DMK TVK: சட்டமன்ற தேர்தலை விட கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோகம் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவும், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரித்து வந்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது. இந்த சம்பவம் கரூரில் நடைபெற்றதால், இதற்கு காரணம் திமுக அரசு தான் என எதிர்க் கட்சிகளும், தவெக தொண்டர்களும் கூறி வந்தனர். … Read more

அமலாக்க துறைக்கு தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Prohibition extended to the enforcement department.. Supreme Court action order!!

DMK: தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்  துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதற்கான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை  தெரிவித்ததோடு  சில கேள்விகளையும் எழுப்பியது. தலைமை  நீதிபதி பி.ஆர். காவாய் இங்கு கூட்டாட்சி … Read more