விஜய் குறித்த கேள்விக்கு கடுகடுத்த அண்ணாமலை.. விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்!!
TVK: கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கை இல்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த குழுவின் அடிப்படை நோக்கம் திமுக அரசின் சதியை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமென்பதே என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த குழு திமுக … Read more