தவெக பிரச்சாரத்தில் பரிதாபம்.. விஜய் கைது செய்யப்படுவார்.. டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி!!
TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மதியழகனை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த்தை 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த 41 பேர் இழப்பிற்கு காரணமான தவெக தலைவர் … Read more