பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு; இனி இப்படி பண்ணா சிறுவர் சீர்திருத்த பள்ளி தான் கதி!
அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்தில் தான் பயணம் செய்கின்றனர்.அவ்வாறு அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பள்ளிகளுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவது வழக்கமாகி வருகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதால் இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரை சேர்ந்த நபர் ஒருவர் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தின் பொழுது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு … Read more