கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர்களுக்கு தொகை கிடைக்கவில்லை என … Read more

புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் தான் நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதியாக கூற முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைக்காக திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு … Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

செல்வமகள் சேமிப்பு திட்டம்; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரது நிதியை பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காகவும், எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்கு உருவாக்கப்பட்ட திட்டமாக உள்ளது. இந்நிலையில் இவை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்று வருவதால் அனைவரும் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு … Read more

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோயில்கள் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் முருகனின் ஆறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, அதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மதுரையில் ஒரே இடத்தில் … Read more

மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ்; இனி இலவசமாக பயணிக்கலாம்!

மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ்; இனி இலவசமாக பயணிக்கலாம்!

தமிழக அரசு சார்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்கள் தினந்தோறும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு இலவச பஸ் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றது. அந்த வகையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்நிலையில் ஜூலை மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் மாதத்திற்கு பத்து டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கான கட்டணம் இல்லாமல் … Read more

ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்; அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்!

ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்; அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்!

தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் அட்டையின் மூலம் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் இரண்டு முறைகள் ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை … Read more

பான் கார்டு பெற கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

பான் கார்டு பெற கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண், வருமானவரித்துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் 10 இலக்க எண் தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்புச் சான்றிதழ், ஏதேனும் அடையாளச் சான்றிதழ் இருந்தாலே பான் … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ … Read more

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி … Read more

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் நிலையில் கடன்கள் பயிற்சிகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக சிறுசேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ வருமானம் பெற உதவுகின்றன. கிராமப்புறங்களில் வறுமையில் இருக்கக்கூடிய … Read more