Pavithra

தமிழர்களின் ஒற்றுமையும் முருக பக்தியையும் இன்று ஒரே ஹேஸ்டேக்கில் உலகிற்கே உணர்த்திய தமிழர்கள்!
கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை மற்றும் முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் ...

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த ...

நாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் ...

மது விற்பனையில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு வருமானமா ?
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூலை மாதம் தொர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , ஜூலை மாதமும் ...

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களுக்கு “நோ வொர்க் நோ பேமென்ட்”:! தமிழக அரசு எச்சரிக்கை?
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி,நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர்,வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ...

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!
கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதித்துள்ளது.இந்நிலையில் பல தனியார் பள்ளி நிறுவனங்கள் இணையவழியிலும்,பெற்றோர்களை நேரில் வரவழைத்தும், மாணவர் சேர்க்கையை ...

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்?
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் தொடர் மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,மற்றும் வெள்ள அபாய ...

நிலச்சரிவினால் உயிரிழந்த தமிழர்களை ஒரே குழியில் புதைத்த அவலநிலை?பரிதவித்த உறவினர்கள்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த ...

நண்பனே உன் பாதையை நீயே தேர்ந்தெடு வெற்றி நிச்சயம்!!
நண்பனே உன் வாழ்க்கையில் எல்லாரும் ஓடிகின்றார்களென்று நீயும் அவர்களை பின் தொடராதே. உனக்கென்னும் ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொள்.நீ உனக்கென்னும் பாதையை உருவாக்கிக் கொண்டால் திமிரு ...

இனி இதெல்லாம் இயங்கும்:?தமிழக அரசின் தளர்வுகள்!
கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அவ்வப்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் அனைத்து ...