யார் வேண்டுமானாலும் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்!! வந்த புதிய உத்தரவு!!
அமெரிக்காவின் “நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் கேத்தி ஹோச்சுல்”, திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாக கருதப்படாது என்னும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். “100 “ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் தான் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாகக் கருதப்பட்டது. இவ்வாறு யாருடனும் உடலுறவில் இருந்தால் அதை குற்றமாக கருதி அவர்களுக்கு “3” மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் “1907” ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறையில் … Read more