நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது…! திரும்பி போங்க…!

நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது...! திரும்பி போங்க...!

பெரியார் சிலை அவமதிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு என்பது தமிழக அரசிற்கு இருக்கின்றது. இதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்களேயானால், அது பெரியாருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும், என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் தந்தை பெரியாரின் சிலைக்கு காவி சாயம் பூசி அசிங்கப்படுத்தி இருப்பது … Read more

அத்துமீறிய கும்பல்…! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்…!

அத்துமீறிய கும்பல்...! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்...!

பாரதிய ஜனதா கட்சியினரை தாக்கிய 29 விசிகே வரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள். மனுதர்ம நூலில் பெண்களைப் பற்றி விரிவாக எழுதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து, திருமாவளவன் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கே திருமாவளவனுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடி … Read more

விவசாயியாக நடிக்கக் கூட தெரியாதவர் ஸ்டாலின்…! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு…!

விவசாயியாக நடிக்கக் கூட தெரியாதவர் ஸ்டாலின்...! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு...!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு வரவிருக்கும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, அதிமுக மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று சாதிக்க உள்ளது. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்களை சந்திக்க இருக்கின்றோம். மக்கள் அரசின் மீதான ஒரு குற்றம் குறை கூட கண்டுபிடிக்க முடியாது. அதுதான் ஆண்டவன் … Read more

பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை மதிக்கும் அளவிற்கு கூட பெண்களுக்கு மரியாதை அளிப்பவர்களை மதிப்பதில்லை…! எல் முருகன் வேதனை…!

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் சகோதரிகளை விரிவாக தரக்குறைவாக பேசிய திருமாவளவன் அவர்களை கண்டித்து பாரதிய ஜனதா சார்பாக மாநிலம் முழுவதும் மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். பெண்களைப் பற்றி தவறாக பேசியவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் ஆளுநர் வீட்டின் முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை அளிக்கின்றது. பெண்களுக்கு எதிராக, … Read more

தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க…! குஷ்பு கிண்டல்…!

தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க...! குஷ்பு கிண்டல்...!

இந்து பெண்களை அவமரியாதையாக பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நடிகையுமான குஷ்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் சமீப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஆவேசமாக இறங்கிய அவர் போராட்டங்களில் ஈடுபட்டு ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகின்றார். பல வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை … Read more

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது…! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு…!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது...! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு...!

டி20 ஒருநாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒருநாள் டி20 அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. டேஸ்ட் மற்றும் டி20 அணிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.டெஸ்ட் அணியில் வழக்கம் போல தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில், இந்திய அணிக்காக 71 டெஸ்ட் ஆட்டங்களிலும், 111 ஒருநாள் ஆட்டங்களிலும், 46 டி20 ஆட்டங்களிலும் … Read more

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு…! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை…!

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு...! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை...!

இந்தியா முழுவதும் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். என்று மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகி வருகின்றது. உலக அளவில் இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஊரடங்கு தளர்வுகள் சம்பந்தமாக செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை … Read more

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு…!

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு...!

திருமாவளவனின் பெண்களுக்கு எதிரான பேச்சை கற்பனை செய்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆகிய அமைப்புகள் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். என்று தெரிவித்து தர்மபுரியில் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது பாரதிய ஜனதா கட்சியினருக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன இதற்கிடையில் தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது எதிராக கோஷமிட்டனர் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் … Read more

பெண்கள் மனதில் இடம் பிடிக்க…! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி…!

பெண்கள் மனதில் இடம் பிடிக்க...! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி...!

இந்துமத பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று தெரிவித்து இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பெண்கள் கடவுளால் படைக்கப்பட்ட பரத்தையர்கள் இந்து மதத்தின் கோட்பாடு படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகளே என்றும், அவர்கள் ஆண்களுக்கு எப்போதும் கீழானவர்கள் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்துமத பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக, பேசி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க … Read more

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி...! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி...!

திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சென்னை,திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஏனென்றால் அந்த சுவரொட்டிகளை அகற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். திருச்சியில் காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகார் செய்தனர் திமுகவினர். கோயமுத்தூர் மாநகரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியவில்லை, அகற்ற முற்பட்டவர்கள் … Read more