கால்பந்து மைதானத்தில் 100 பேர் பலி!! நடுவரின் தீர்ப்பால் ரசிகர்கள் கொடூர தாக்குதல்!!
Africa:கினியா நாட்டில் கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு. கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்கும் சோகம் கினியாவில் நாட்டில் நடந்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு கினியா நாட்டில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் இராணுவ தலைவர் மமதி டூம்பூ. அவரை கௌரவிக்கும் வகையில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் தான் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் … Read more