கால்பந்து மைதானத்தில் 100 பேர் பலி!! நடுவரின் தீர்ப்பால்  ரசிகர்கள் கொடூர தாக்குதல்!!

More than 100 people lost their lives after refereeing a soccer match in Guinea

Africa:கினியா நாட்டில் கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு. கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்கும் சோகம் கினியாவில் நாட்டில் நடந்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு கினியா நாட்டில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் இராணுவ தலைவர் மமதி டூம்பூ. அவரை கௌரவிக்கும் வகையில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் தான் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் … Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு ஜாக்பாட்!! 5000 ரூபாய் வெள்ளநிவாரணம்-முதல்வர் அறிவிப்பு!!

5000 financial assistance to the flood victims announced by Chief Minister Rangaswamy

Puducherry State:வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 நிதி உதவி வழங்கப்படும் புதுவை முதல்வர் ரங்க சாமி அறிவிப்பு. ஃபெஞ்சல் புயலால் புதுவை மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.20 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகன மழை பெய்து இருக்கிறது.புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரப்பி உபரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருக்கிறது.எனவே வெள்ள நிவாரணத்தை அறிவித்து இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிவிப்பில், புதுவை மாநிலம் முழுவது வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் … Read more

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்!! மத்திய அரசை கண்டித்து  அப்பாவு அதிரடி முடிவு!!

appavu decided to bring a resolution in the assembly meeting against the central government's permission to set up a tungsten mine

dmk: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு  அனுமதி வழங்கிய எதிர்த்து சட்டசபை கூட்டத்தில் தீர்மானம்  கொண்டு வர இருப்பதாக  அப்பாவு முடிவு. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது. … Read more

வங்கதேசத்தில் கொழுந்துவிட்டு  எரியும் வன்முறை!! பெண்கள் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள்!!

A video of protest gangs raping a female journalist in Dhaka, Bangladesh is going viral

Bangladesh: வங்கதேசம் டாக்கா நகரில் பெண் பத்திரிகையாளர் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வங்க தேசத்தில்  கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுபான்மையினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி  நடந்தது.அந்த பேரணியில் இந்துக்கள் மதத்தினர்களுக்கு இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சினமாய் கிறிஷ்ண தாஸ் தலைமையேற்று நடத்தினர். அதில் அவர் வங்கதேச கொடி மீது காவி கொடி ஏற்றி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் அவர் மீது தேச துரோக … Read more

“பெரியார் சிலையை உடைப்பேன்” – எச்.ராஜா பதிவு!!  6 மாதம்  சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

In the case related to the comment that he would break the statue of Periyar, H. King jailed for 6 months

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் எச்.ராஜா  6 மாதம்  சிறை விதித்து சென்னை நீதி  நீதிமன்றம். கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்  பாஜக தலைமை நிர்வாகி  எச் ராஜா. இவரின் மீது இந்த விமர்சனம் தொடர்பாக பல்வேறு அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை … Read more

ஆயிரம் ரூபாய் கொடுத்தது வேஸ்ட்!! கோவை  உணவு திருவிழாவில் நடந்த மோசடி!!

Allegation of not making proper arrangements at the food festival in Coimbatore

coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு. கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி  திருவிழா நடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான ஷாட்கள் அமைக்கப்பட்டது. கொங்கு உணவு திருவிழா என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. பல கேட்டரிங் நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது உணவுகளை விளம்பரத்திற்காக ஸ்டால்கள் அமைத்து … Read more

இனிமேல் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!! 7 லட்சம் பேரை அதிரடியாக வெளியேற்றிய கனடா அரசு!!

7 lakh foreign students are leaving Canada

canada:7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் 50 லட்சம் வெளிநாட்டு மக்கள் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள்.இதில் பல லட்ச மாணவர்கள் படிப்பிற்கான தங்கி இருக்கிறார்கள். அவர்களின் வேலை மற்றும் படிப்பிற்கான விசா பர்மிட் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் விசா பர்மிட் புதுப்பிப்பதற்காக கனடா அரசு அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளது. இதனால் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முயற்ச்சிகளை … Read more

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Gold fell by Rs 60 per gram today

gold price: தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதில் உச்சம் தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் ஆக இருந்தது. அதன் பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை சென்னையில் தங்க நகை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் ஒரு … Read more

“ஃபெஞ்சல்” புயல் கோரத்தாண்டவம்!! சூறாவளி காற்றால் ஸ்தம்பித்த ECR!!

Fenchal Storm: Torn winds... trees falling on roads; Stuttering ECR

Fenchal storm:”ஃபெஞ்சல்” புயலால் ECR முதல்  மரக்காணம் வரையான கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி … Read more

சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்!! ரஷ்யா தலையிட்டால் பிராந்திய போராகும் பதற்றம்!!

Terrorist organization in war against Syria, Tensions could turn into a regional war if Russia intervenes

Syria Civil War: சிரியா எதிராக போரில்  பயங்கர வாத அமைப்பு, ரஷ்யா தலையிட்டால் பிராந்திய போராக மாறும் பதற்றம். சிரியாவில் உள்நாட்டு போர் தொடர்ந்து போர் நடப்பது என்பது தொடர் கதையாக இருக்கும் ஒன்று ஆகும். சீரியா அரசுக்கும் உள்நாட்டு மகளுக்கும் போர் நடந்து வருகிறது.கடந்த 2014 ஆண்டு ஐ.நா சபையின் ஆய்வின் படி 1,91,369 பேரினால் உயிர் இழந்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் மீது அதிக அளவில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் … Read more