உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்! நடப்பாண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மூன்று முறை இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியுள்ளது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடக்கவுள்ளது. … Read more

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!

Boat bridge overturns in Puducherry, tourists drown in river

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!! புதுச்சேரியில் படகு பாலம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளித்து வந்த நிலையில் 10 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச்(Paradise Beach) செயல்பட்டு வருகின்றது. இந்த பாரடைஸ் பீச் அதாவது இந்த கடலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு சுண்ணாம்பாற்று … Read more

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!!

Archery World Cup 2023!! Gold medal for India in the final!!

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!! நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிச் சுற்றில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டி(நிலை 2) சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஓஜாஸ் டீடேல், ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தென் கொரியா நாட்டை சேர்ந்த கிம் … Read more

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!

Yercaud summer festival starts today!! Tourists are interested in seeing the flower exhibition!!

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!! ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா, மலர் கண்காட்சியை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஏற்காட்டில் குவிகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த போட்டி வருகிற மே 28ம் தேதி 7 நாட்கள் … Read more

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!!

1000 rupee notes again!! p. Comment by Chidambaram!!

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!! மறுபடியும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இன்று இராஜிவ் காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பிறகு ப. சிதம்பரம் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் 32வது நினைவு தினம் இன்று அதாவது மே 21ம் தேதி நாடு முழுவதும் … Read more

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!!

A student celebrated scoring 185 by cutting a cake!! Video going viral on the internet!!

185 மதிப்பெண்கள் எடுத்ததை  கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!! கடந்த மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மாணவன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 94.66 … Read more

தனி ஒருவனாக போராடிய ரிங்கு சிங்!! போராடி தோல்வி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!!

Ringu Singh fought alone!! The Kolkata Knight Riders team was defeated!!

தனி ஒருவனாக போராடிய ரிங்கு சிங்!! போராடி தோல்வி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!! நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இதையடுத்து லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

Chennai team players showed action!! Qualified for the play-off round as the second team!!

அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சென்னை அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்!

காசநோய் இல்லா தமிழகம் உருவாக்குவோம் : சுகாதாரத்துறை அமைச்சர் சபதம்! ‘தமிழகத்தில், பரவு கொரோனா தொற்று பேரிடருக்குபின், இளைஞர்கள் அதிகம் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது,’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். காசநோய் ஒழிப்பு உச்சி மாநாடு, சென்னை தரமணியில் நடைபெற்றது. மாநாட்டில். ‘3ஹெச்பி’ என்ற புதிய காசநோய் மருந்து திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை, திருச்சியில் உள்ள ஆய்வகங்களையும் திறந்து வைத்தார். அப்போது … Read more

காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை!!

காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை!!

காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை! காங்கிரஸ் கட்சியின் வீட்டுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிக்கு 2000 ரூபாய் உள்பட 5 உத்திரவாதங்களுக்கு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் பெங்களூருவில்  நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் மேலும் 8 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். கவர்னர் இவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். … Read more