புஸ்ஸி ஆனந்த்க்கு வலைவீச்சு.. தனிப்படை அமைத்த போலீசார்.. கூடிய விரைவில் சிக்கும் தலைவர்கள்!!
TVK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல்குமார் மீதும் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் தரப்பு வழக்கறிஞரை வைத்து தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இதனை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையும் … Read more