டிடிவி தினகரன் செங்கோட்டையன் சந்திப்பு.. இபிஎஸ் மீது செங்கோட்டையனுக்கு பயம்!!
ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அனைவராலும் அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அப்போதிலிருந்து இவருக்கு கட்சியிலிருந்த அந்தஸ்து குறைந்து விட்டதாக அவர் உணர்ந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். இதனால் … Read more