குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. அதில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு முடிவடைந்து 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை கிடைப்பதால் மாணவர்களும், … Read more

உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்; பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்!

ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே அந்த ஆண்டுக்கான கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளி வேலை நாள் மற்றும் காலாண்டு அரையாண்டு விடுமுறை தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 210 நாட்கள் பள்ளி செயல்படும். 2026 ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த கல்வியாண்டின் இறுதி வேலை … Read more

மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி; உடனே முந்துங்கள்!

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் டிஜிட்டல் கல்வியை அணுக முடியும். இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது. பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்த … Read more

காலையிலேயே மாணவர்களை குஷிப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை; இந்த ஆண்டில் இத்தனை நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆகியவற்றில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து … Read more

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எட்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை பெய்ததால் திட்டமிட்டபடி ஜூன் … Read more

மாணவர்கள் இனி ஜாலியா ஸ்கூல் போகலாம்; புதிய வசதியை அறிமுகம் செய்த அரசு!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, புத்தகம், காலை உணவு திட்டம், கல்வி உதவித்தொகை , இடைநிற்றலை குறைப்பதற்காக ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம், மற்றும் மடி கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிக்கு ஏற்ப உயர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் … Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் … Read more

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு சார்பாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் உயர் … Read more

மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார். தற்போது தொகுதி வாரியாக மக்களுக்கு தனது தொண்டர்கள் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை … Read more

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி … Read more