எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

0
228

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை உடைய பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மாமனிதர் எஸ் பி பாலசுப்பிரமணியம். அவருடைய 75வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த சூழலில் நிறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த விதத்தில் பிரபல பின்னணி பாடகர் ஸ்வேதா மோகன் பாட்டு பாடி எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

https://twitter.com/explore/tabs/covid-19?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1399713782520115201%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnewstm.in%2Ftamilnadu%2Fcongratulations-to-actress-pooja-hegde-for-her-action-%2Fcid3160786.htm


இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பாடும் நிலாவே பாடலைப் பாடி எஸ் பி பாலசுப்பிரமணியம் அவருடைய குரலும், இசையாலும், நம்முடைய வாழ்க்கை என்றைக்கும் நிறைந்திருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் நம்முடன் தான் இருக்கிறார் என நான் உறுதியாக நம்புகிறேன் எஸ்பிபி சார் நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

Previous articleநடிகை பூஜா ஹெக்டே செய்த அந்த செயல் குவியும் பாராட்டு!
Next articleசிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here