ஆளுநரின் டெல்லி பயணம் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு! நடக்கப்போவது என்ன!

0
207

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார் தில்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் சந்தித்து பேசியதாக தெரிகிறது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பேசுகையில், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கின்றது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிந்தையும் சந்தித்து பேசி இருக்கின்றார். நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களையும் சந்திக்க உள்ளார் . அதன் பிறகு சென்னை திரும்புகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

Previous articleகுறைந்து வரும் பாதிப்பு..! மெல்ல மெல்ல மீண்டு வரும் தமிழகம்!
Next articleவேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here