உங்கள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்திருக்கிறதா!!அப்போ அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Has Tulsi plant sprouted spontaneously in your house!! Then know what it means!!

மிகவும் புனிதத் தன்மை வாய்ந்த துளசி செடியை வளர்க்காதவர்கள் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்தோ அல்லது மற்றவர் வீடுகளில் இருந்து வாங்கி வந்தோ தங்களது வீடுகளில் வளர்த்து வருவர். துளசி செடியை நமது வீடுகளில் வளர்ப்பதனால் வீட்டில் தெய்வீக கடாட்சமும், ஒரு மன அமைதியும் கிடைக்கும். மேலும் நேர்மறையான ஆற்றல்களையும் அந்த குடும்பத்திற்கு பரவச் செய்யும். நமது வீடுகளில் சரியான திசையில் துளசி மாடத்தினை வைத்து வழிபாடு செய்து … Read more

நமது வீட்டிலோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ ஏற்படக்கூடிய கெட்ட சகுனங்கள்!!

Bad omens that can happen in our house or when we go out!!

நமது முன்னோர்கள் ஆபத்து வரப்போவதாக சில எதிர்மறையான விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது, இது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த ஏழு விஷயங்களும் கெட்ட சகுனமாகவும், ஆபத்து வர போவதாகவும் உணர்த்துவதாக நமது முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். முதலாவதாக நாம் வெளியில் கிளம்பும் பொழுது கால் தடுக்க நேர்ந்தாலும், தலையில் இடித்துக் கொண்டாலோ அதைக் கெட்ட சகுனம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நேரும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு … Read more

இந்த பொருட்களை யார் கொடுத்தாலும் வாங்கவே வாங்காதீர்கள்!!தீராத கஷ்டத்தை உண்டாக்கும்!!

DO NOT BUY ANY OF THESE THINGS ANYONE GIVES YOU!!CAUSES ENDLESS DIFFICULTY!!

நமது வீட்டில் தீர்க்க முடியாத கஷ்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் ஏதேனும் ஒரு செயலை செய்திருப்போம் அல்லது ஏதேனும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பொருளை வாங்கி இருப்போம். பிறர் தானமாக ஒரு பொருளை கொடுத்தால் வாங்கலாம்.ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை வாங்க கூடாது என்ற நியதி உள்ளது. அதேபோன்று ஒரு சில பொருட்களை எந்தந்த நேரங்களில் வாங்க கூடாது என்ற நியதியும் உள்ளது. அவ்வாறு வாங்கும் பொழுதும் நமது … Read more

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2025!!கண்டிப்பாக இதெல்லாம் நடக்கும்!!

Guru transit result for Gemini 2025!!Surely this will happen!!

மிதுனம் ராசியானது இத்தனை காலங்கள் வரை அனைத்திலுமே கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். ஆனால் தற்போது நடக்க விருக்கக்கூடிய குரு பெயர்ச்சியானது அனைத்து விதத்திலும் சிறந்த பலன்களை தரக்கூடியதாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதிற்கு ஏற்ப அனைத்திலும் நன்மைகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியினால் ஒரு வருட காலம் மிதுன ராசிக்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம். குருபகவான் மிதுனம் ராசியினை ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களில் இருந்து … Read more

செருப்பு தொலைந்தால் என்ன பலன்!! செருப்பில் உள்ள சூட்சம ரகசியங்கள்!!

What is the use if the sandal is lost!! Subtle secrets in sandals!!

நாம் அணியக்கூடிய செருப்பினை நமது காலின் அளவிற்கு சரியாக பயன்படுத்தினால் செல்வ வளம் பெறுவது முதல் வாழ்க்கை முறை சிறப்பாக அமைவது வரை அனைத்துமே சிறப்பாக அமையும். மேலும் சனி தோஷ பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம். நாம் கோவிலுக்கு சென்றாலும் சரி, வீடுகளில் செருப்பினை விடும் பொழுதும் சரி நமது செருப்பினை ஜோடியாக ஒரு இடத்தில் விடுகிறோம் என்றால் நமது உடலும் மனமும் அமைதியான நிலையில் … Read more

144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் அதிசய மகா சிவராத்திரி 2025!! வழிபாடு செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்!!

Miraculous Maha Shivratri 2025 to happen after 144 years!! Benefits of Worship!!

மாதத்திற்கு ஒரு முறை சிவராத்திரி வந்தாலும் கூட வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அதுவும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மகா சிவராத்திரி என்பது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவன் பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு இந்த மகா சிவராத்திரி அன்று நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகள் தான் தீபாவளியாக கொண்டாட கூடிய விழாவாக இருக்கும். மகா சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று ஆறு முக்கிய காரியங்களை செய்வதன் மூலம் … Read more

உங்கள் வீட்டில் வெள்ளை எருக்கன் செடி வளர்த்து வருகிறீர்களா!!அதன் பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Are you growing white erukan plant in your home!! Know about its benefits!!

சில வீடுகளில் வெள்ளை எருக்கன் செடியை வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம் அல்லது தானாகவே அந்த செடி முளைத்தும் வளர்ந்து கொண்டிருக்கும். இந்த வெள்ளை எருக்கன் செடியினால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது குறித்த தகவல்களை நாம் காண்போம். இந்த வெள்ளை எருக்கன் செடியானது தெய்வீக அம்சம் கொண்டதாகவும், விண்ணுலகில் உள்ள தேவர்களின் மறுபிறவியாகவும் கருதப்படுகிறது. மேலும் சிவனின் அம்சமாகவும் இந்த வெள்ளை எருக்கன் செடி திகழ்கிறது. இத்தகைய தெய்வீகத் தன்மை வாய்ந்த செடியை நம் வீடுகளில் … Read more

எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது!!ஆன்மீகம் சொல்லும் தகவல்கள்!!

Which plants should not be grown at home!! Spiritual information!!

மரம் மற்றும் செடிகளை வளர்ப்பது என்பது நமக்கும் சரி நமது சுற்றுச்சூழலுக்கும் சரி மிகவும் நன்மை வாய்ந்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் சில செடிகள் மற்றும் மரங்களை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு வீட்டில் வளர்க்கக்கூடாத செடிகள் எவை எவை என்பது குறித்தும், அந்த செடிகளால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் காண்போம். இதற்கு அறிவியல் ரீதியாகவும் ஆன்மிகம் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. நமது வீட்டில் பல செடி மற்றும் … Read more

பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தி வருபவர்களா நீங்கள்!!ஒரு முறை இவ்வாறு பயன்படுத்திப் பாருங்கள்!!

Are you using green camphor!! Try this once!!

பச்சைக் கற்பூரத்தை நாம் நமது வீடுகளிலும், கோவில்களிலும் பயன்படுத்தி வருகிறோம். ஒருமுறை இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள முறையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். பச்சைக் கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த இடங்களில் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம்? என்பது குறித்த விளக்கத்தினை அறிந்து கொள்வோம். வாழ்க்கையில் எனக்கு வராத கஷ்டங்களே கிடையாது, அது மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்து … Read more

கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா!!இந்த மூன்று வழிபாடுகளை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்!!

Do you have too much debt!! Do these three worships and you will definitely get results!!

இந்த உலகில் கடன் என்கின்ற பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது. எனக்கு எந்த கடனும் இல்லை என கூறுபவர்கள் மிக மிக குறைவாகவே இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால் இந்த கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் என்னதான் முயன்றாலும் அந்த கடனை அடைக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப ஏதேனும் ஒரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என கவலை கொள்கின்றனர். இந்த வழியில் சென்றால் நாம் கண்டிப்பாக கடனை அடைத்து விடலாம் என சென்றாலும் … Read more