உங்கள் கால்களின் விரல்கள் இவ்வாறு இருக்கிறதா!!அப்போ உங்கள் குணங்கள் இப்படித்தான் இருக்கும்!!

If your toes are like this!!then your qualities will be like this!!

நம்முடைய கால் பாதங்களின் வடிவத்திற்கும் நமது குணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாத வடிவங்கள் இருக்கும். பாதத்தின் வடிவங்களும் வேறுபடும் அதேசமயம் விரல்களின் அமைப்பும் ஒவ்வொருவரிடமும் வேறுபடும். அத்தகைய பாதங்களின் வடிவங்களை வைத்தே ஒருவருடைய குணாதிசயங்களை கூற முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். சதுர வடிவ பாதம்: உங்கள் கால் பாதம் சதுர வடிவத்திலும், அனைத்து கால் விரல்களும் ஒரே அளவில் இருந்தால், நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? யதார்த்தமும், நம்பகத்தன்மையும் நிறைந்தவர். நேரத்தையும், … Read more

இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் எங்கு போனாலும் ராஜா தான்!!

Children born under these 4 stars are kings wherever they go!!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமும் முக்கியம். ஏனென்றால் சிறப்பான ராசிகளில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது நட்சத்திரம் சாதகமாக இல்லை என்றால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. எனவே தான் நட்சத்திரமும் முக்கியம் என கூறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. நட்சத்திரம் என்பது 27 கிரகணப் பிரிவுகளுள் ஒன்று. நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு உள்ளது என்பதை பொறுத்தே … Read more

நமது வீட்டின் நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டலாமா!!இதனால் நன்மைகள் ஏதேனும் நடைபெறுமா!!

Can we tie a lemon tree at the door of our house!! Does this have any benefits!!

எலுமிச்சை என்றாலே நமது உடல் நலத்திற்கும் சரி ஆன்மீகம் ரீதியாகவும் சரி, நன்மையை தரக்கூடியதாகவே விளங்குகிறது. இந்த எலுமிச்சம் பழம் ஆனது மனிதர்களிடம் உள்ள தேவையற்ற எதிர்வினை ஆற்றல்களை நீக்குகிறது. எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் ஏழு உலகங்களுக்கு அப்பால் உள்ள நவகிரகங்களையும் நம்மால் ஈர்க்க முடியும் என்பது நமது முன்னோர்களின் கருத்து. எலுமிச்சம் பழம் ஆனது நமது உடல் நலத்திற்கும் பல விதங்களில் உதவி வருகிறது. பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலி, … Read more

திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா!! இதனை மட்டும் செய்யுங்கள் ஐந்து வாரத்தில் கெட்டிமேள சத்தம் கேட்கும்!!

Are there obstacles in marriage!! Just do this and in five weeks you will hear the sound of drums!!

நான் செய்யாத பரிகாரமும் இல்லை செல்லாத கோவிலுமில்லை ஆனால் எனக்கு திருமணம் மட்டும் நடக்கவில்லை என கவலை கொள்பவர்களா நீங்கள்..? அப்பொழுது நீங்கள் ஒரு பரிகாரத்தினை செய்வதன் மூலம் ஐந்தே வாரத்தில் உங்கள் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பினை அந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த பரிகாரத்தினை செய்யலாம். ஒரு சிலருக்கு ஜாதகத்தின் தோஷம் காரணமாகவும், ஏழ்மையின் காரணமாகவும், ஒரு சிலருக்கு என்ன காரணம் … Read more

உங்கள் வீட்டில் வாழைமரம் மற்றும் மருதாணி செடிகளை வளர்த்து வருகிறீர்களா!! அப்பொழுது இந்த பதிவினை கண்டிப்பாக பாருங்கள்!!

Are you growing banana and henna plants in your home!! Then definitely watch this post!!

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று பெரியோர்கள் வாழை மரத்தின் ஓடு ஒப்பிட்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள். அவ்வளவு சிறப்பும், பெருமையும் வாய்ந்த இந்த வாழை மரத்தினை அனைவரது வீடுகளிலும் வைத்திருப்போம். இந்த வாழை மரத்தினுடன் மருதாணி செடியையும் சேர்த்து வளர்த்தால் நமக்கு ஐஸ்வரியமும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மருதாணி செடி என்ற பெயரினை கேட்டாலே நாம் அதனை பறித்து நமது கையில் வைத்துக்கொள்ள தான் பார்ப்போம். ஆனால் அதன் ஒவ்வொரு பாகங்களும் நமக்கு … Read more

நாய் மற்றும் பிற ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்!!

How to feed dogs and other animals and its benefits!!

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு புண்ணியம் தேடுகின்ற வழி தானம் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக வாயில்லா ஜீவன்களான பசு மாடு, நாய், காகம் போன்றவைகளுக்கு உணவளிப்பது புண்ணியத்தை தேடி தரும். ஆனால் இந்த ஜீவன்களுக்கு உணவளிக்கும் பொழுது நாம் முறையாகத்தான் கொடுக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உணவளிப்பதன் மூலம் நாம் செய்த பாவம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கும். சில வீடுகளில் நாய்களைச் செல்லப் … Read more

அரிசி படியை இன்றும் பயன்படுத்தி வருபவர்களா நீங்கள்!!ஐஸ்வர்யம் மற்றும் குபேர யோகத்தை தரும்!!

Are you still using rice padi today!!It gives wealth and Kubera yoga!!

அந்த காலங்களில் நமது முன்னோர்கள் அரிசி, நெல், கம்பு போன்ற அனைத்து தானிய வகைகளையும் அளப்பதற்கு படியையே பயன்படுத்தினர். ஆனால் தற்போது எதையாவது ஒன்று அளக்க வேண்டும் என்றால் அதற்காக பிளாஸ்டிக் கப் மற்றும் அளப்பதற்கு எனவே அளவு கப் என நிறைய வந்து விட்டது. அந்த காலங்களில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப படிகளை வாங்கி வைப்பர். அதாவது தங்க படி, வெள்ளி படி, பித்தளை படி என பல விதங்களில் வாங்கி வைத்துக் கொள்வர். நமது … Read more

வீடு கட்டிய பிறகு அதனை எவ்வாறு பராமரித்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Know how to maintain a house after construction!!

தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டிக்கொள்ள வேண்டும் என்பது இன்று பலருடைய கனவாக இருக்கிறது. அவ்வாறு தனது கனவினை நிறைவேற்றிக் கொள்ள ஓடி ஓடி உழைத்து சேர்த்த பணத்தில் ஒரு நல்ல வீட்டினை கட்டுவோம். அவ்வாறு வீட்டினை கட்டும் பொழுது செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீடு பிற்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே ஒரு புதிய வீட்டினை கட்டுகிறோம் என்றால் எவ்வாறு கட்ட வேண்டும்? பிற்காலத்தில் வீடுகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எவ்வாறு … Read more

வீட்டில் செருப்பை தப்பி தவறி கூட இந்த திசையில் வைக்காதீர்கள்!!

Don't keep slippers at home in this direction even if you can't escape!!

நாம் ஒரு வீட்டினை கட்டும் பொழுது பல வாஸ்துகளை பார்த்து கட்டுவோம். ஆனால் செருப்பினை மட்டும் எங்கு வாஸ்து படி விட வேண்டும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். செருப்பு தானே அதனை வீட்டிற்கு வெளியில் எங்கு வேணாலும் விடலாம் என்று கண்ட இடங்களில் விடுவது குடும்பத்தில் பல பிரச்சனைகளையும், நிதி பற்றாக்குறையையும் ஏற்படுத்தும். எனவே வாஸ்து படி செருப்பினை விடுவதற்கு ஏற்ற இடம் எது என்பதை தெரிந்து கொண்டு விட வேண்டும். நாம் செருப்பினை போட்டுக்கொண்டு … Read more

நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது ஏற்படக்கூடிய நல்ல சகுனங்கள் எவை எவை என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Find out what are the good omens that can happen when going for a good cause!!

நாம் வெளியில் செல்லும் பொழுது சில சகுனங்கள் நல்லவையாகவும், சில சகுனங்கள் கெட்டவையாகவும் இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது நாம் வெளியில் ஒரு முக்கியமான காரியமாக செல்கிறோம் என்றால் சில சகுனங்கள் நல்லதாக இருந்தால் நாம் செல்லக்கூடிய காரியம் வெற்றி அடையும் எனவும், அதே சமயம் சில சகுனங்கள் கெட்ட சகுனங்களாகவும் இருக்கும் அந்த சகுனங்கள் ஏற்பட்டால் நாம் எந்த காரியத்திற்காக செல்கிறோமோ அந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியாது எனவும் கூறப்படுகிறது. எனவே நல்ல … Read more