துளசி செடியை வைத்து வழிபாடு செய்பவர்களா நீங்கள்!!எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும்!!

Are you people who worship with Tulsi plant!! Whichever direction you put it will get results!!

துளசி செடியினை வழிபாடு செய்வது என்பது இந்து சமயங்களில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. துளசி செடி என்பது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் விளங்குகிறது. துளசிச் செடியினை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த திசை தான் துளசி செடிக்கு உகந்த திசையாகவும், தேவையான சக்திகளையும் கொடுக்கும். துளசி செடி என்பது வாஸ்து சாஸ்திரத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. … Read more

வீட்டில் மணி பிளாண்ட் செடியை வளர்க்க நினைப்பவர்களா நீங்கள்!!அப்பொழுது எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Are you thinking of growing a money plant at home!! Then know which direction to put it!!

மணி பிளான்ட் என்றாலே நமக்கு அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு வாஸ்து செடி என்று நம் அனைவருக்கும் தெரியும். வாஸ்து செடியாக விளங்கக்கூடிய இந்த மணி பிளான்ட் செடியினை எந்த திசையில் வைக்க வேண்டும் என தெரிந்து கொண்டு அதன்படி வைத்தால் மட்டுமே அதற்கான பலன்களை நாம் பெற முடியும். இல்லை என்றால் அந்த வாஸ்துவிற்கு எதிரான பலன்களே நமது வீட்டில் நடக்கும். மணி பிளான்ட் செடியினை எந்த திசையில் வைக்க வேண்டும் என தெரியாமலே இன்று … Read more

அடகு வைத்த நகையை உடனடியாக மீட்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்!!

Powerful Remedy to Recover Pawned Jewels Instantly!!

ஒரு சில பெண்கள் மட்டுமே தங்க நகைகளின் மீது அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த உலகத்தில் அதிகபட்ச பெண்கள் தங்க நகைகளை விரும்பி அவர்களுக்கு தேவையான அனைத்து ஆபரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்வர். ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக அந்த நகைகளை அடகு வைக்க வேண்டியுள்ளதால் அதனை அடகு கடையில் வைத்து விடுகின்றனர். வாய்ப்புகள் கிடைத்தால் அதனை ஒரு சிலர் விரைவில் மீட்டு விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், … Read more

தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன!! குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்பை விளக்குகிறார் மருத்துவர்!!

What are the dangers of constantly looking at the cell phone!! Doctor explains the effects on children!!

இன்றைய காலத்தில் செல்போன் இல்லாத நபர்களும் இல்லை, அதே சமயம் செல்போன் இல்லாமல் ஒருவராலும் இருக்கவும் முடியாது.அந்த அளவிற்கு செல்போன் மீது மோகம் கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர். செல்போனில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் சென்று விட்டாலே எத்தனை மணி நேரம் பார்க்கிறோம் என்றே தெரியாத அளவிற்கு வீடியோக்களை பார்ப்பதில் மூழ்கி இருப்போம். இவ்வாறு தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்குகிறார் மனநல மருத்துவர். அவரின் விளக்கத்தினை தற்போது காண்போம். மொபைல் போன்களை … Read more

வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்!! அந்த இடங்களுக்கான பலன் என்ன!!

Lights should be lit everywhere in the house!! What is the benefit for those places!!

நமது விஞ்ஞானம் வளர்ந்த பிறகு குண்டு பல்பிலிருந்து எல்இடி பல்பு என மாறிவிட்டோம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் அனைவரும் விளக்கினை கொண்டு தான் வீட்டினை பிரகாசமாக வைத்து வந்தனர். இந்த தீபத்தின் ஒளியை வைத்து தான் அந்த காலங்களில் கோவில்களிலும், வீடுகளிலும் தெய்வ வழிபாட்டினை செய்து வந்தனர். எனவேதான் அந்த கால வழிபாட்டு முறையினை மறவாமல் இருக்க இன்றைக்கும் சாமி ஊர்வலம் வருவதற்கு முன்பாக தீ பந்தத்தினை பிடித்து வருவார்கள். கோவில்களிலும், வீடுகளிலும் தீபம் … Read more

பூஜை அறையில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்!!

How many lamps should be lit in the pooja room!!

நமது முன்னோர்கள் அந்த காலங்களில் பூஜை அறையில் மட்டுமல்லாமல் வீட்டின் அனைத்து இடங்களிலுமே விளக்கினை ஏற்றுவார்கள். ஏனென்றால் அந்த காலங்களில் மின்சார இணைப்பு கிடையாது. எனவே அவர்கள் பூஜை அறை மட்டும் அல்லாமல் வீட்டின் நிலை வாசலில் விளக்கு, தொங்கு விளக்கு மற்றும் மாட விளக்கு போன்ற விளக்குகளை ஏற்றி வந்தனர். ஆனால் இப்பொழுது நமது பூஜை அறையில் எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அந்த சந்தேகத்திற்கான பதிலை தற்போது … Read more

வடக்குப் பார்த்த வாசல் கொண்ட வீடா உங்களுடையது!!அப்போ தவறாமல் இதனை பாருங்கள்!!

The house with north facing door is yours!! Then don't miss it!!

நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்வது வீடு தான். அந்த வீட்டினை கட்டும் பொழுது எந்த திசையை நோக்கி நிலை வாசலை அமைக்கிறோமோ அதனை பொறுத்துதான் அந்த குடும்பத்தின் முன்னேற்றம் அனைத்தும் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு வடக்குப் பார்த்தவாறு நிலை வாசலை அமைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம். பொதுவாக வடக்கு என்பது குபேரனின் திசையாக கருதப்படுகிறது. என்னதான் குபேரனின் திசையாக கருதப்பட்டாலும் கூட அந்த வடக்கு திசை … Read more

ஏழு குதிரை கொண்ட வாஸ்து படத்தை தப்பித்தவரியும் இந்த திசையில் வைக்காதீர்கள்!!

Don't place the Vastu image of seven horses in this direction even if you escape!!

இந்த ஏழு குதிரை கொண்ட வாஸ்து படமானது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகும். வாஸ்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் இந்த ஏழு குதிரை கொண்ட வாஸ்து படத்தை உங்கள் வீட்டில் மாட்டிப் பாருங்கள். அதன் பிறகு நடக்கவிருக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள். இந்த வாஸ்து படத்தினை வீடுகள் மற்றும் தொழில் புரியும் இடங்களில் வைக்கலாம். இந்த வாஸ்து படமானது சூரியன் மற்றும் சுக்கிரன் பகவானை குறிக்கிறது. இதில் சூரிய பகவான் வேகத்தையும், சக்தியையும் தரக்கூடிய கடவுள். சுக்கிர … Read more

மேஷம் ராசிக்கு எப்படி இருக்கு..? மாசி மாத ராசி பலன் 2025!!

How is it for Aries..? Masi Month Zodiac Result 2025!!

இந்த மாதம் மேஷம் ராசியினருக்கு சனிபகவானின் வழிபாடு சிறப்பை தரும் எனவே சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மற்றும் எள்ளினை கொண்டு தீபம் ஏற்றுவது சிறப்பு. சனிக்கிழமை அன்று யாரேனும் ஒருவருக்காவது உணவு வழங்குவது மேலும் சிறப்பைத் தரும். தேக ஆரோக்கியம் என வரும் பொழுது முதுகில் கவனம் தேவை. படுக்கையில் படுக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் சற்று கவனம் தேவை. இந்த மாதம் மேஷம் ராசியினருக்கு சில பொறுப்புகள் தேடி வரும். பண பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. … Read more

நமது வீட்டின் நிலை வாசலில் இதை மட்டும் வைக்கக்கூடாது!! சகல காரியங்களும் வெற்றி பெற நிலை வாசலில் இதனை செய்யுங்கள்!!

We should not just put this on the door of our house!! Do this at the threshold of success in all things!!

நமது வீடானது லட்சுமி கடாட்சமாக இருக்கவும், பணமும் புகழும் நம்மிடம் நிலைத்து இருக்கவும் வேண்டும் எனில் நமது வீட்டின் நிலை வாசல் தான் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர் வாடகை வீடுகளில் வசிக்கும் பொழுது கூட நல்ல நிம்மதியுடனும், பணம் வரவுகளுடனும் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டி வாழும் பொழுது அந்த நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. அதற்கான காரணம் அவர்களது வீட்டின் நிலை வாசல் தான். நாம் வசிக்கக்கூடிய … Read more