வாழ்வா சாவா இந்திய அணியின் முயற்சி வெற்றி பெறுமா? இன்று சந்திக்கிறது தென்னாப்பிரிக்க அணியை!

வாழ்வா சாவா இந்திய அணியின் முயற்சி வெற்றி பெறுமா? இன்று சந்திக்கிறது தென்னாப்பிரிக்க அணியை!

வர்மா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. அதேபோல கட்டாக்கில் நடைபெற்ற 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா … Read more

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி டெல்லியிலுள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. லோகேஷ் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இதில் களமிறங்குகிறது. வர்மா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியிடம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பைக்கு முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது. First practice session ✅ Snapshots from … Read more

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து அணி!

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து அணி!

இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் காலின் டி கிராண்ட் ஹோம் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருக்கிறார். இங்கிலாந்து அணியின் சார்பாக ஆண்டர்சன், பாட்ஸ், உள்ளிட்டோர் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் ஸ்டோக்ஸ் தலா ஒரு … Read more

கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பு அவசியம் தேவை! மகேந்திரசிங் தோனி!

கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பு அவசியம் தேவை! மகேந்திரசிங் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், கூட தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை அவர் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அவர் தமிழகத்தில் எப்பொழுது விளையாண்டாலும் கூட அவருக்கு அந்த ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாகவே காணப்படும். அந்த ஆட்டத்தில் அணி தோல்வி என்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, ரசிகர்களிடையே இவருக்கு இருக்கும் அந்தஸ்து … Read more

என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!

என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!

கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியினடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை. இருவருடைய ஆட்டமும் இந்த ஐபிஎல் போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களைத் தேர்வு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்தத் தொடரில் விராட்கோலி 341 ரன்கள் சேர்த்திருந்தார், அவருடைய சராசரி 22.73 ஆக இருந்து … Read more

ஹர்திக் பாண்டியா கட்டிப்பிடித்து கண்கலங்கிய மனைவி நடாஷா! இறுதிப் போட்டியின் போது நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

ஹர்திக் பாண்டியா கட்டிப்பிடித்து கண்கலங்கிய மனைவி நடாஷா! இறுதிப் போட்டியின் போது நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கிய 15வது ஐபிஎல் தொடர் மே மாதம் 29ஆம் தேதி நேற்று வரையில் நடைபெற்றது இதில் பல முக்கிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறிய சூழலை காணமுடிந்தது. சென்ற வருடம் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் எப்படியும் சாம்பியன் பட்டத்தை வென்று விடும் என காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடையும் விதமாக அந்த அணி ப்ளே ஆப் … Read more

களைகட்டிய ஐபிஎல் திருவிழா! அறிமுக போட்டியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி!

களைகட்டிய ஐபிஎல் திருவிழா! அறிமுக போட்டியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி!

15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வந்தது, இந்த தொடரில் எப்படியும் சென்னை மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது இதனை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பை அணியின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அணி கூட இறுதிச்சுற்றை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்! பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்! பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றமடைந்திருக்கிறது. முதலாவது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை விழுத்தி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 2 அதன்படி நேற்றிரவு நடைபெற்ற 2வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி சுற்றுக்கு முன்னேற போவது யார்? ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி சுற்றுக்கு முன்னேற போவது யார்? ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. சற்றேறக்குறைய இன்னும் 2 ஆட்டங்களில் தற்போதைய ஐபிஎல் தொடரின் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி ஏற்கனவே இறுதி சுற்றை அடைந்துவிட்டது. ஆகவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் 2வது அணி எது என்பதை நிர்ணயம் செய்யும் 2வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும், ஆமதாபாத்திலிருக்கின்ற நரேந்திரமோடி மைதானத்தில் இன்றிரவு சந்திக்கின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலாவது … Read more

பெங்களூரு விடம் விழுந்தது லக்னோ! 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

பெங்களூரு விடம் விழுந்தது லக்னோ! 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

ஐபிஎல் தொடரின் வெளியேற்றப்பட்டவர்களுக்கான சுற்று கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் லக்னோ அணியும் பெங்களூரு அணியும் சந்தித்தனர் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 112 ரன்களை சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்தை … Read more