தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனையை படைத்திருக்கிறார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டாம்பிங் மூலமாக அவர் பேட்ஸ்மேனை 101 முறை ஆட்டமிழக்க செய்திருக்கிறார். அவர் … Read more

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்! வலுவான நிலையில் இந்திய அணி!

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்! வலுவான நிலையில் இந்திய அணி!

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் மாதம் 26ம் தேதி ஆரம்பம் ஆனது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், உள்ளிட்டோர் களமிறங்கினர் மயங்க் அகர்வால் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் மூன்றாவது … Read more

கங்குலிக்கு நோய்த்தொற்று உறுதி! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கங்குலிக்கு நோய்த்தொற்று உறுதி! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. அத்துடன் பொருளாதார ரீதியாகவும் நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, முக்கிய பிரமுகர்களை இந்த நோயின் காரணமாக, நாடு இழந்திருக்கிறது.அதில் நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.வி. ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்பட மிக முக்கிய பிரமுகர்கள் அடங்குவார்கள். இந்த நிலையில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை … Read more

ஜூனியர் ஆசிய கோப்பை! அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

ஜூனியர் ஆசிய கோப்பை! அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றது இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்தித்தனர். முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார், சுலைமான் சுபி 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் சார்பாக ராஜ்வரதன், விக்கி மற்றும் ராஜ் பாவா, … Read more

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வரலாற்று சாதனையை நோக்கி கே.எல் ராகுல்!

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வரலாற்று சாதனையை நோக்கி கே.எல் ராகுல்!

தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதன்படி இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் இருக்கின்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார், அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் கே எல் ராகுல் உள்ளிட்டோர் கலந்து … Read more

தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பண்ட்?

தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பண்ட்?

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பிக்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலமாக அவர் பேட்ஸ்மேனை 97 முறை ஆட்டமிழக்க … Read more

நாளை மறுநாள் தொடங்கும் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! தொடரை வெல்லுமா இந்திய அணி?

நாளை மறுநாள் தொடங்கும் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் ஆரம்பிக்க இருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7881 ரன்களை சேர்த்திருக்கிறார். தற்போது வரையில் 27 சதங்கள், 27 அரை சதங்கள், உள்ளிட்டவற்றை அவர் அடித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு எதிராக நடைபெற இருக்கும் தொடரில் 199 ரன்கள் எடுத்தால் 8000 ரன்கள் எடுத்த 6-வது … Read more

இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! தென்னாப்பிரிக்கா வருத்தம்!

இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! தென்னாப்பிரிக்கா வருத்தம்!

தென்னாபிரிக்கா சென்று இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. சிவப்பு பந்துகளை பயன்படுத்தும் கிறிஸ்து விளையாட்டுப்போட்டிகள் செஞ்சூரியன், கேப்டவுன் மற்றும் ஜோகானஸ்பேர்க் நகரில் நடைபெற இருக்கின்றன. இந்த இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற 26ம் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் நோய் … Read more

மாநில தூதுவராக நியமனம் செய்யப்பட்ட ரிஷப்பண்ட்!

மாநில தூதுவராக நியமனம் செய்யப்பட்ட ரிஷப்பண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் ரிஷப் பண்ட். இந்த சூழ்நிலையில், மாநில தூதுவராக ரிஷப நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னரே இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வந்தனா பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தூதுவராக உத்தரகாண்ட் அரசு நியமனம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற உறுப்பினராக … Read more

ரோகித் சர்மாவை பாராட்டிய விராட் கோலி! எதற்காக தெரியுமா?

ரோகித் சர்மாவை பாராட்டிய விராட் கோலி! எதற்காக தெரியுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்கவே இல்லை ஒரு நாள் போட்டிகளில் விளையாட தயாராகவே உள்ளேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 26 ம் தேதி ஆரம்பமாகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியின் காரணமாக, … Read more