பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிபதாக இருக்கும் நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை முரண்பாடு, ஆதரவு இருக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்பு மணிய இடையில் மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தின் உச்சத்தை எட்டி வருகின்றது. ராமதாஸ் ஒரு … Read more

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

பாமகவில் அண்மைக்காலமாகவே ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் பாமக தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக தெரிவித்தார். தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதனை பாமக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். … Read more

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் இலவசமாக மாடு வழங்குதல், ஆடு வழங்குதல், நாட்டுக்கோழி போன்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதற்காக சிறிய அளவிலான பண்ணைகளையும் அமைத்து தருகிறது. மேலும் அதற்கு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கோழி கொட்டகை மானியத்துடன் அமைத்து தரப்படுகின்றது. அரசு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற … Read more

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

தவறி கூட உங்க போனில் இந்த பட்டனை கிளிக் பண்ணிடாதீங்க; மோசடி கும்பல் வலைக்கும் வலை!

ஆண்ட்ராய்டு போன் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் ஹேக்கர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அம்சத்தை பயன்படுத்தி கவனக்குறைவாக பயனர்களை ஏமாற்றி வருகின்றனர். வழக்கமாக ஒரு உண்மையான பிராண்டாவது விளம்பரம் மின்னஞ்சலில் உள்ள அன்சா சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்யும்பொழுது அந்த அஞ்சல் பட்டியலில் இருந்த செய்திகளை பெறுவது நிறுத்தப்படும். இது போன்ற ஒரு செய்தி தோன்றும், பெரும்பாலும் அது ஒரு புதிய வகை பக்கத்திற்கோ அல்லது பாப்பப் தளத்திற்கோ தங்களை அழைத்துச் செல்லும். இந்த … Read more

அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வரும் நிலையில் கூட்டணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் கட்சிகள் உறுதியாக இருக்கின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட குறைவாக … Read more

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில், தொடக்க கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும். உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் இல்லாமல் … Read more

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!

திமுக தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. அதில் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பாக மக்களுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை செய்வதில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது. சென்னை பெரியார் அரசு மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பெரியார் நகரில் முக்கிய மருத்துவ பிரிவுகளுடன் ஆறு தளங்களில் சுமார் 560 படுக்கைகளுடன் பெரிய மருத்துவமனையை உருவாக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

ரேஷன் கார்டு என்பதும் மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் கார்டில் புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. ரேஷன் கார்டில் eKYC  என்பது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களது அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள முடியும். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.26 கோடி … Read more

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக … Read more

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்; தலைமை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்; தலைமை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுக கடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது வரும் 2026 தேர்தலில் வெற்றி அடைய தனது கட்சியை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வருகின்றார். ஆனால் அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டது. யார் அதிமுகவில் தலைவராக இருப்பார்கள் என தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடித்து வருகின்றார். 2026 தேர்தலுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை … Read more