அடுத்த என்கவுன்டர் தமிழகத்திலா? அதுவும் விசிக நிர்வாகியா?

Encounter in Hyderabad-News4 Tamil Latest Online Tamil News

அடுத்த என்கவுன்டர் தமிழகத்திலா? அதுவும் விசிக நிர்வாகியா? சமீபத்தில் தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணமே இருந்தன. இதனையடுத்து வழக்கு தொடர்ந்த காவல் துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி கேமரா மூலமாக … Read more