அறுவை சிகிச்சையின் பொழுது நடந்த விபரீதம்! தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
அறுவை சிகிச்சையின் பொழுது நடந்த விபரீதம்! தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!! அறுவை சிகிச்சையின் பொழுது இளம் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை செய்த விபரீத காரியத்தால் நீதிமன்றம் அந்த தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு … Read more