மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!
மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!! இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்12) நடைபெற்ற போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆசியக் கோப்பை … Read more