‘ஆடி தவசு’ ‘ஆடிப்பெருக்கு’ இன்றைய நாளில் செய்யும் வழிபாட்டு முறை!!இன்று மாங்கல்யம் மாற்ற மிக மிக உகந்த நாள்!!
இந்த வருடம் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி தவசு ஆகிய இரு தினங்களும் இன்று ஒரே நாளில் வருவதால் இந்த வருட ஆடி18 மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி தவசு ஆடி தவசு என்பது அம்மாள் ஊசி முனையின் மீது நின்று தவம் செய்து சங்கரநாராயணன் திரு உருவத்தை பார்த்த நாள் ஆகும்.இந்த நாளில் நாம் இறைவனை ஒருமனதோடு நினைத்து வழிபட்டால் சிவபெருமானே அருள் தந்து காட்சியளிப்பார். ஆடிப்பெருக்கு இந்த ஆடிப்பெருக்கு நம் உயிர் நாடியாக விளங்கும் … Read more