எது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

எது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பு கருதி எது நடக்க கூடாது என்று உலக முழுவதும் உள்ள தமிழ் மக்கள் வேண்டினார்களோ அதுவே நடந்து விட்டது என கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து … Read more