ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபாயவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை … Read more