ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?
ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு? ஆசிரியர் சங்கங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் “அன்பழகன் கல்வி வளாகத்தில்” ஐந்தாவது நாளான இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய கூறியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரத … Read more