கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு,இனி அபராதம் விதிக்கப்பட திட்டமிட்டுயுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தை பொருத்த வரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபொழுதிலும்,தமிழக அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுளுக்கு, பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு எண்ணிக்கை, தினம் தினம் உயர்ந்த வண்ணமே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 379385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6517 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு விதித்த … Read more