இன்று முதல் இவையெல்லாம் இயங்கும்:! தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு?

இன்று முதல் இவையெல்லாம் இயங்கும்:! தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு?

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும்,வழிபாட்டுத் தலங்களும்,பொது போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.அவ்வப்போது சில தளர்வுகளுடன் எட்டு கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த மாதம் கிராமங்களிலுள்ள சிறு வழிபாட்டு தலங்களை மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அடுத்த கட்ட தளர்வாக இன்று முதல் கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி? மாநகராட்சி மற்றும் நகராட்சி … Read more