ஐபிஎஸ் போட்டி தேர்வை தமிழில் எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி:!
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு வழிகாட்டும் நோக்கில் மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் இலவச இணைய வழி கருத்தரங்கம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்16), காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடத்தப்படவுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு,மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை தேர்வுக்காக படிக்கும் முறை இது போன்ற … Read more