கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை!

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை!

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை! தேசிய குற்றப் பதிவு பணியாகம்,பதிவான குற்றவியல் வழக்குகளின் அடிப்படையில் சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.அதில் தமிழ்நாட்டில் சென்னை முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னையில் கள்ளக்காதல் தொடர்பாக மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளதாகவும், இதில் சென்னை பட்டியலில் முதல் மாவட்டமாக திகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சாதாரண தகராறு காரணமாக சென்னையில் சுமார் 90 கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.இது … Read more