இரண்டு பேரால் காப்பாற்றப்பட்ட இந்திய அணி!! 202 ரன்கள் குவித்தது எப்படி?
இரண்டு பேரால் காப்பாற்றப்பட்ட இந்திய அணி!! 202 ரன்கள் குவித்தது எப்படி? T20 ipl போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக பங்கேற்பவர்தான் ருதுராஜ் கெயிக்வாட். இவரது தலைமையில் தற்போது ஆசிய ஒலிம்பிக் t20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் … Read more