கனமழையால் 5 பேர் பலி?ரெட் அலர்ட்?
கடந்த சில தினங்களாக தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிகக் கனத்த மழை பெய்து வருகின்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது அந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வடக்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மாமல்லபுரம் மாவட்டத்தின் நீலாம்பூர் கிராமத்தில் சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த கிராமம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது.இதனையடுத்து அப்பகுதி மக்கள் வேறு இடத்திற்கு … Read more