கொரோனாத் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் 4T நடைமுறை
கொரோனா தொற்று பரவுதலை இந்த 4T முறையின் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை தலைநகராக கொண்ட தாராவியில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இது ஆசியாவிலேயே மிக அதிகமாக மற்றும் குறுகிய பரப்பளவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக தாராவி சொல்லப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் கூறப்படுவது சமூக இடைவெளிதான் ஆனால் தாராவியில் அதிக மக்கள் நெருக்கம் இருப்பதால் … Read more