இனி இதெல்லாம் இயங்கும்:?தமிழக அரசின் தளர்வுகள்!
கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அவ்வப்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆகஸ்ட் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் கடைகள் மற்றும் வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. அடுத்தக்கட்ட தளர்வாக நாளை முதல் (ஆகஸ்ட் 10)கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி? மாநகராட்சி … Read more