இரு நாட்டு உடன்படிக்கையை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சிங்களப்படை! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இரு நாட்டு உடன்படிக்கையை மீறி தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3600-க்கும் … Read more