பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு!

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு!

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு! பெங்களூரை சேர்ந்த விநாயகம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை அந்த சிறுமியின் தந்தை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.அவரது மகள் பால் வாங்க அருகில் உள்ள கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.அப்பொழுது வேனில் வந்த சில மர்ம நபர்கள் சிறுமியிடம் அவரது தந்தைக்கு அடிபட்டுவிட்டது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அந்த சிறுமியை அழைத்துள்ளனர்.ஆனால் சந்தேகம் அடைந்த சிறுமியோ, இந்த … Read more