இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி இந்த படத்தை ஓடவே ஓடக்கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டிருந்தாராம் இந்த நடிகை அது ஏன் என்ற சம்பவம் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.   அன்னக்கிளி இளையராஜா இசை அமைத்து வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பயங்கரமாக வெற்றி பெற்றது. இதில் அன்னக்கிளி ஆக நடிகை சுஜாதா அவர்களும், சிவகுமார் அவர்களும் நடித்திருந்தனர் இந்த பெரும் மாபெரும் வெற்றியே பெற்றது.   … Read more