ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்

ஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள் ஆகஸ்டு 22 இரண்டாம் தேதியான நேற்று முன்தினம் சென்னை மக்கள் சென்னையின் பிறந்த நாளினை பெரு மகிழ்வோடு கொண்டாடினர். ஆம் நேற்றோடு சென்னைக்கு வயது 380 முடிந்து 381 ஆரம்பித்து விட்டது. பிறந்த நாள் தொட்டு இன்று வரை சென்னையானது அசுரவளர்ச்சி அடைந்து வருவது மட்டுமின்றி தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொண்டே வருகிறது. என்ன தான் மிகப் பெரிய மாநகரமாக வளர்ந்திருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது சென்னையின் அன்றைய … Read more