பொருளாதார வீழ்ச்சியிலும் 9 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த நிறுவனம்

கொரோனா நொய் தொற்றின் காரணமாக உலக நாடுகள் தனது பொருளாதார வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் ,73 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்த நிறுவனமாக இந்த நிறுவணம் திகழ்கிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் ஆன்லைன் விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.அமெரிக்காவில் ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் , அத்தியாவசிய தேவை பொருக்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. அமெரிக்கர்கள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருவதையடுத்து ஆன்லைன் ஷ்ப்பிங்யில் முன்னணி விகித்து … Read more