ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்!
ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்! திண்டுக்கல் சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கரந்தமலை. 75 வயதான நபர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் தவறிவிட்டார். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். அதன் காரணமாக அவர் மட்டுமே தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அதன் காரணமாக அவர் … Read more