மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி விபத்து! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி விபத்து! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு இரயிலின் மீது சரக்கு இரயில் மோதி இன்று(ஜூன்17) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் … Read more