TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மூலம்,அரசுத் துறைகளில் பல்வேறு ஊழியர்களை நியமனம் செய்து பணியமர்த்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வானது ஆப்லைன்(எழுத்து) தேர்வாக தான் இதுவரை நடத்தப்பட்டு,கலந்தாய்வின் மூலம் பணியில் அமர்த்தப்பட்டது.   இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் காலங்களில் நடக்கவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக ஆன்லைன் தேர்வு நடத்தும் … Read more