எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம்!

எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம்!

எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவக்காற்று மழையால் தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள் நிரம்பி,விவசாயத்திற்காக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பவானிசாகர் அணையின் உபரி நீரும், மேட்டூர் அணையின் உபரி நீரும் திறக்கப்பட்டடு,ஈரோடு திருப்பூர் கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு இந்த தண்ணீரானது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குகின்றது.இதனால் விவசாயத்திற்கு டிசம்பர் வரை நீர் கவலை இல்லை என்று விவசாயிகள் தெரிவிப்பதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் … Read more

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான,திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.இவரை நினைவு கூறும் வகையில் கருணாநிதியின் மகனும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மக்களுக்கு உருக்கமான கடிதத்தை ஒன்று எழுதி வெளியிட்டார்.அதில் அவர் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு,மத்திய அரசிற்கு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் … Read more