மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை! காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு பணிகளை குறித்து நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்தார்.பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் கூறியதாவது,டெல்லி,கர்நாடகா ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது,மேலும் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையின் காரணமாக உயிரிழப்புகளின், எண்ணிக்கையும் குறைந்து கொண்டுவருகின்றது. சராசரியாக,முன்பெல்லாம் நாளொன்றுக்கு.110 முதல் 115 பேர் வரை … Read more