1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நடுத்தர குடும்ப மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.அதிலும் குறிப்பாக மாற்று திறனாளிகள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதார சீர்கொலையாமல் இருக்க நிவாரண தொகையாக ரூ 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் அடிப்படையில் அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கிவைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். பின்னர் … Read more