வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!
வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு:! வெடிகுண்டு விற்பதற்காக தீவிரவாதிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாக,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் வந்ததனடிப்படையில், திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ரயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்செட் அருகே ரயில் பாதுகாப்பு படை காவல் நிலையம் உள்ளது.அங்குள்ள காவலர்களுக்கு கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி,தீபாவளி என்ற தீவிரவாதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாகவும்,அவன் வெடிகுண்டு தயாரித்து … Read more