அந்த மாயக்கண்ணனை மயக்க இப்படி பூஜை செய்யுங்கள்!
விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.இன்று ஜென்மாஷ்டமியான இன்று வடமாநிலத்தவர்கள் கோகுலாஷ்டமியை பெரிதும் கொண்டாடுவார்கள். தென்னிந்தியர்கள் கிருஷ்ணர் அவதாரம் எடுத்த அஷ்டமிதிதி ரோகிணி நட்சத்திரத்தில் கோகுலாஷ்டமி விரதம் கடைப்பிடிப்பர்.இந்த இரண்டு நாட்களுமே அந்த மாயக் கண்ணனுக்கு விரதமிருந்து பூஜை செய்யலாம். பூஜை செய்வதற்கான நல்ல நேரம்: இன்று காலை 7.56 முதல் மறுநாள் … Read more